என் அருகில் நீ இருந்த நாட்களில்
உன் கண்களை பார்த்து காதல் செய்த கண்களுக்கு
நீ கொடுத்த பரிசு கண்ணீர் துளி
நீ கண்ணீரை என் கண்களுக்கு
பரிசாக கொடுத்து பிரிந்துவிட்டாய்
என் கண்களில் நீ கொடுத்த கண்ணீர் வரமாய் ஆனது
என் அருகில் நீ இன்று இல்லை
நீ கொடுத்த வரத்தை
என் கண்களும் இழக்கவும் இல்லை
இலக்காத வரத்தோடு வாழ்கிறேன்
உன் நினைவுகளுடன்.....
No comments:
Post a Comment