எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Thursday, September 8, 2011
கவிதைக்குப் பொய் அழகு
கவிதைக்குப்
பொய் அழகாம்
என் கவிதையும் கூட ~ ஆனால்
பொய்யான நிஜம்
என் கனவுகளே
இன்று கவிதையாய்!
No comments:
Post a Comment