கனவிலாவது என்னோடு ~ ஒரு
நிமிடம் பேசிவிடு ~ உன்
திருமுகத்தை ஒரு முறை ~ என்
கண்ணில் வைத்து விடு..!!!
விழியோரம் வருகின்ற ~ கண்ணீரை
உன் கையால் துடைத்து விடு
உன் நினைவாக நான் இருப்பேன் ~ என்று
சொல்லி விட்டு சென்று விடு..!!!
நிமிடம் பேசிவிடு ~ உன்
திருமுகத்தை ஒரு முறை ~ என்
கண்ணில் வைத்து விடு..!!!
விழியோரம் வருகின்ற ~ கண்ணீரை
உன் கையால் துடைத்து விடு
உன் நினைவாக நான் இருப்பேன் ~ என்று
சொல்லி விட்டு சென்று விடு..!!!
No comments:
Post a Comment