எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, August 26, 2011
அன்பே உன் பார்வை
சலனமற்றுக் கிடந்த
என் மனக்குளத்தில்
உன் பார்வை கணையை
எய்துவிட்டாய் ~ நீ
இல்லாம் என்னால் ~ இனி
சுவாசிக்க முடியாது
அன்பே..!!!
No comments:
Post a Comment