செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Friday, January 27, 2012

இறைவன் தந்த வரம்..!

நீ ~ அருகில் இல்லாத 
உந்தன் நினைவுகள் கலந்த 
தனிமை இதுதான்..,
இறைவன் தந்த வரம்..!
உணர்வுகள் இல்லாமல் 
வாழ்ந்துவிடுவேன் ...;
உந்தன் உண்மை அன்பின் 
ஆழம் என்னுள் இருக்கும் வரை ....!!

No comments:

Post a Comment