நீ ~ அருகில் இல்லாத
உந்தன் நினைவுகள் கலந்த
தனிமை இதுதான்..,
இறைவன் தந்த வரம்..!
உணர்வுகள் இல்லாமல்
வாழ்ந்துவிடுவேன் ...;
உந்தன் உண்மை அன்பின்
ஆழம் என்னுள் இருக்கும் வரை ....!!
உந்தன் நினைவுகள் கலந்த
தனிமை இதுதான்..,
இறைவன் தந்த வரம்..!
உணர்வுகள் இல்லாமல்
வாழ்ந்துவிடுவேன் ...;
உந்தன் உண்மை அன்பின்
ஆழம் என்னுள் இருக்கும் வரை ....!!
No comments:
Post a Comment