கவிதை எழுத அமரும்
போதெல்லாம் கவிதை
வருவதில்லை
ஆனால்
காற்று வாங்க கடற்கரையில்
அமர்ந்திரு ந்தால்- நீ
வந்துவிடுகிறாய்
கூட வே
என் கவிதையையும்
கூட்டிக்கொண்டு....
போதெல்லாம் கவிதை
வருவதில்லை
ஆனால்
காற்று வாங்க கடற்கரையில்
அமர்ந்திரு
வந்துவிடுகிறாய்
கூட
என் கவிதையையும்
கூட்டிக்கொண்டு....
No comments:
Post a Comment