நம் இருவரின் நட்புக்கு முன்னால்
இவ்வுலகம் மிக சிறியது!!!
நட்சத்திரத் தை கூட எண்ணிவிடலாம்
ஆனால்... ,
நம்முடய நட்பின் அன்பை எண்ண
முடியாது...!!
கண் களால் காதல் வந்ததாம்
நம்மால் தான் நட்பு வந்ததோ?
நட்பு என்னும் காட்டுக்குள்ளே
இரு பறவைகள் போல வாழ்வோம்
நீ வேரு நான் வேரு இல்லை
ஒன்றுதான் என்றது நம் நட்பு
விலை மதிக்க முடியாத முத்து போன்ற
நம் நட்பை....
பிரிக்க மரணத்தாலும் கூடாது!!!
சுனாமி கூட
நம் உண்மையான நட்பின்
முன்னால் தலை வணங்கிடும் நண்பா.../தோழி.
இவ்வுலகம் மிக சிறியது!!!
நட்சத்திரத்
ஆனால்...
நம்முடய நட்பின் அன்பை எண்ண
முடியாது...!!
கண்
நம்மால் தான் நட்பு வந்ததோ?
நட்பு என்னும் காட்டுக்குள்ளே
இரு பறவைகள் போல வாழ்வோம்
நீ வேரு நான் வேரு இல்லை
ஒன்றுதான் என்றது நம் நட்பு
விலை மதிக்க முடியாத முத்து போன்ற
நம் நட்பை....
பிரிக்க மரணத்தாலும் கூடாது!!!
சுனாமி கூட
நம் உண்மையான நட்பின்
முன்னால் தலை வணங்கிடும் நண்பா.../தோழி.
No comments:
Post a Comment