எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, June 3, 2011
வானத்தை போல நீ
வானத்தை போல நீ
உயர
நினைக்கிறாய்...
நம்பிக்கை கொள்,
உனக்கு நானொரு
ஊன்றுகோலாய்
நிச்சயம் நான்
இருப்பேன்!.
No comments:
Post a Comment