செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Friday, June 3, 2011

கண்ணீர்

இனியவனே இன்று வெறும் ஞாபகங்களாகவே
நிலைத்துவிட்ட - என வசந்தகால
நினைவுகளுக்காக
நான் ஒன்று மட்டும் செய்து கொள்கிறேன்!!!
நீ கற்றுத் தந்த கவிதைகளை
கண்ணீரால் மட்டுமே எழுதுகிறேன்!!!

No comments:

Post a Comment