செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக


Friday, June 3, 2011

கண்மணியில்

மனசை பறி கொடுத்தேன்
உன்னிடத்தில்
மீளப் பெற முடியாமல்
தவிக்கிறேன் உயிரோடு....
காதல் என்ற வார்த்தையை
நான் கேட்கும் போது
உன் முகம் மட்டுமே
என் கண்மணியில் தோன்றுகின்றது..
என் அன்பே...!

No comments:

Post a Comment