மனசை பறி கொடுத்தேன்
உன்னிடத்தி ல்
மீளப் பெற முடியாமல்
தவிக்கிறேன் உயிரோடு....
காதல் என்ற வார்த்தையை
நான் கேட்கும் போது
உன் முகம் மட்டுமே
என் கண்மணியில் தோன்றுகின்றது..
என் அன்பே...!
உன்னிடத்தி
மீளப் பெற முடியாமல்
தவிக்கிறேன் உயிரோடு....
காதல் என்ற வார்த்தையை
நான் கேட்கும் போது
உன் முகம் மட்டுமே
என் கண்மணியில் தோன்றுகின்றது..
என் அன்பே...!
No comments:
Post a Comment