எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, June 3, 2011
என்னவனே !
என்னவனே !
கவிதை என்றால்
உனக்கு ரெம்ப பிடிக்கும்... !
உன்னை நினைத்து
கவிதை எழுதுவது
மட்டும்தான்
எனக்கு பிடிக்கும்..... !!!
No comments:
Post a Comment