எனது எண்ணங்கள், கவிதைகள்,
நான் ரசித்தவை, படித்ததில் பிடித்தவை.
செடிகளில் பூக்க வேண்டிய என்னை உன் இதயத்தில் பூக்கச் செய்தாய் நட்பாக, விலை கொடுத்து வாங்க வேண்டியப் பூக்களை விலை கொடுக்காமல் வாங்கி விட்டாய் உன் அன்பால், நண்பனாக / தோழியாக
Friday, June 3, 2011
உதடுகள்
உதடுகள்
சொல்கிறது
உன்னுடன்
பேசும்போது
"நலம்" என்று...
ஆனால்
கண்கள் சொல்கிறது
உன்னை
காணத நாட்கள்
"நரகம்" என்று..
Beautiful wordings....
ReplyDeletethanks dear
ReplyDelete